இன்பம்
**************
எல்லாறும் விரும்புவது
ஆனால்
நிரந்தரம் இல்லாதது
மனம் அதை ஏற்பதில்லை
ஏற்ராலும் நாம் அதை நம்புவதில்லை

ஏன் என்று புரியவில்லை என் கவிகலுக்கும் புரியவைக்க தெரியவில்லை ஆனால் உங்களை சிந்திக்க வைக்கவே வருகிறது என் இன்பகவிகள் வாசியுங்கள் நீங்கள் வசிக்கும் உலகை நேசியுங்கல் என்றும் நிரந்தரமான இன்பத்தை உங்கள்
மனதில் அடையுங்கள்.
ஹரிஷ்வேணு